தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.

 

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: