தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: 10 ஆண்டுகள் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் பரிந்துரையுடன் விருப்பமனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக அறிவிப்பு. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை பிற்பகல் முதல் விருப்பமனு அளிக்கலாம். தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் நாளை மறுநாள் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

The post தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: