தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் கூறியுள்ளது. கோவை, நீலகிரியில் கனமழைக்கு இன்று வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: