பெண் வன்கொடுமை: ஆயுதப்படை காவலர் கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுதப்படை காவலர் பவுஷா கைது செய்யப்பட்டார். ஆயுதப்படை காவலர் பவுஷாவை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

The post பெண் வன்கொடுமை: ஆயுதப்படை காவலர் கைது appeared first on Dinakaran.

Related Stories: