தமிழகம் பெண் வன்கொடுமை: ஆயுதப்படை காவலர் கைது Oct 25, 2024 ஆயுத படைகள் சென்னை ஆயுதமேந்திய பௌஷா மதுரவயல், சென்னை விருகம்பாக்கம் சென்னை: சென்னை மதுரவாயலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுதப்படை காவலர் பவுஷா கைது செய்யப்பட்டார். ஆயுதப்படை காவலர் பவுஷாவை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். The post பெண் வன்கொடுமை: ஆயுதப்படை காவலர் கைது appeared first on Dinakaran.
முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு