செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் விதிக்கப்படவில்லை: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ!

டெல்லி: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் விதிக்கப்படவில்லை என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்துள்ளார். ரூ.25 லட்சத்திற்கு இருநபர் உத்திரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என நிபந்தனை.
விசாரணை கைதியாகவே இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

The post செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் விதிக்கப்படவில்லை: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ! appeared first on Dinakaran.

Related Stories: