தமிழகம் ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் Sep 24, 2024 அபு அசர் சென்னை புதூர் அப்பு ஆம்ஸ்ட்ராங் ருமாம்பூர் நீதிமன்றம் புத்தூர் அபு தில்லி அபு அஸார் சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்பு, பிற்பகலில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு நாட்டுவெடிகுண்டுகள் சப்ளை செய்ததாக புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டார். The post ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் appeared first on Dinakaran.
வெள்ளத்தால் ஒருபுறமும் வறட்சியால் மறுபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் நீர்நிலையை உருவாக்குவதே சிறந்த முடிவு : தேசிய பசுமை தீர்ப்பாயம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அக்.3ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றம்: 12ம் தேதி நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம்
மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
மதுரை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து : கட்டிடம் சீரமைக்கப்படுமா? புதிதாக அமைக்கப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!!
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தனியார் பள்ளி முதல்வர், தாளாருக்கு ஜாமின் தரக் கூடாது: காவல்துறை எதிர்ப்பு