தமிழகம் ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் Sep 24, 2024 அபு அசர் சென்னை புதூர் அப்பு ஆம்ஸ்ட்ராங் ருமாம்பூர் நீதிமன்றம் புத்தூர் அபு தில்லி அபு அஸார் சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்பு, பிற்பகலில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு நாட்டுவெடிகுண்டுகள் சப்ளை செய்ததாக புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டார். The post ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் appeared first on Dinakaran.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம்; ஒப்புதல் மறுப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு நாளை முதல் நிலை தேர்வு: 72 பதவிக்கு 2.49 லட்சம் பேர் போட்டி
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மாபெரும் சாதனைகள் : தமிழ்நாடு அரசு
வாக்குச்சாவடிகளில் பூத் நிலை முகவர்களை நியமிக்க பிஎல்ஏ-2 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!!
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு; தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு வரவேண்டும்: தாமதமாக வந்தால் அனுமதி கிடையாது
இசிஆர்-சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் மண் குவியல்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்