அப்போது படத்தின் படப்பிடிப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வெடிகுண்டு காட்சிகள், புலிகள் சரணாலயத்தில் பாம் பிளாஸ்ட் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக நேற்று மத்தளம்பாறையில் பகுதியில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தினார். இன்று மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு அதே மத்தளம் பாறை பகுதியில் துவக்கியுள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் முடித்த பிறகு தான் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரச்சனைகள் முடிந்து மீண்டும் துவங்கிய ‘கேப்டன் மில்லர்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.