பூவராக சுவாமி கோயிலில் பகல் பத்து உற்சவம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பெருமாளுக்கு பகல் பத்து நாட்கள், இரவு பத்து நாட்கள் என உற்சவம் நடைபெறும். இதன்படி பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மூலவர் பூவராக சுவாமி, தாயார் அம்புஜவல்லி உற்சவர் எக்ஞவராஹன், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, திவ்ய பிரபந்தம் பாடியவாறு சுவாமி உள் பிரகாரத்தில் உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: