திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!!

திருச்சி: தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் முத்துக்குமார் (23) உயிரிழந்தார். வீட்டின் வெளியே தொலைப்பேசியில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

The post திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: