தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: