நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

டெல்லி; நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஹசாரிபாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான் உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தேசிய தேர்வு முகமையின் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளனர்.

The post நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: