இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த தனுஷ் (29) என்பவரை பல மாதங்களாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவரை, நேற்று முன்தினம் கம்பத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர், தேனி பகுதியில் ஏஜென்டாக செயல்பட்டு பல கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post நியோமேக்ஸ் மோசடி ஏஜென்ட் கைது appeared first on Dinakaran.