சாகாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பேரும், கஜோல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேரும் பலியாகினர். ஹரிசந்திரப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தம்பதி மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் இங்கிலீஷ் பஜார் பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
The post மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.