இதுதொடர்பாக நேற்று முன்தினம் அமைச்சர் ஆலம்கீர் ஆலமிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவரையும் கைது செய்தது. இந்நிலையில், ஆலம் கீர் ஆலமை ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.