கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய தடை விதிக்குமாறு ED விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜக வெற்றி பெற்றால் தான் மீண்டும் சிறைக்கு சென்றுவிடுவேன் என கெஜ்ரிவால் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார்.

 

The post கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: