வந்தது நடிகை ரோஜா என்பது நாகராஜிக்கு தெரியவில்லை. பின்னர் சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை தெரிந்து கொண்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். பின்னர் நாகராஜுன் குடும்பத்துடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரோஜா, அவரின் பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பரிசுகளை வழங்கினார். அதோடு குழந்தைகளின் படிப்புக்காக ₹2 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
The post ஆந்திர முதல்வரின் பிறந்தநாளையொட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்த நடிகை ரோஜா appeared first on Dinakaran.