ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: அணிவகுத்து காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
திருமலையில் வாகன பாதுகாப்பு குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பதி கலப்பட நெய் பிரச்னை ஒருநபர் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க உயர்நிலைக்குழு: ஆந்திர மாநில அரசு உத்தரவு
நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவர் மாரடைப்பால் பலி: தெலங்கானா மாநிலத்தில் சோகம்
ஆந்திராவில் சிக்னலை சேதப்படுத்த முயற்சி ரயிலை கவிழ்க்க முயன்ற கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: கற்களை வீசி தாக்கியதால் பதிலுக்கு நடவடிக்கை
கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் உரலால் தாக்கி கொலை: 3 சகோதரர்கள் கைது
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தால் திருப்பதியில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு: கடந்த 2ம் தேதி அதிகபட்சமாக 91 ஆயிரம் பேர் தரிசனம்
திருப்பதி அலிபிரியில் பக்தர்கள் வசதிக்காக ரூ.1,500 கோடியில் 25 ஏக்கரில் பிரம்மாண்ட கெஸ்ட் ஹவுஸ்: விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்
சிறை அனுபவத்தை தெரிந்து கொள்ள ரூ.500 செலுத்தி சிறைக்கு செல்லலாம்: கவர்னர் தொடங்கி வைத்தார்
ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ்: ஆந்திரா அரசு அதிரடி
ஏசி பெட்டியில் அமர வைப்பதாக கூறி ஆந்திராவில் ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் கைது
கன்டெய்னர் லாரி மீது கார் மோதி இளம்நடிகர், ஒளிப்பதிவாளர் பலி: முதல் படம் வெளியான நிலையில் பரிதாபம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு
செம்மரக்கடத்தல் குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை: ஆந்திராவில் பயங்கரம்
கோடை விடுமுறையால் கூட்ட நெரிசல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதங்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து: தேவஸ்தானம் நடவடிக்கை
விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது: 7 தொழிலாளர்கள் படுகாயம்
காதல் வலையில் வீழ்த்தி பெற்றோருக்கு மிரட்டல்: ஐதராபாத்தில் 25 சிறுமிகளை ஆபாச வீடியோ எடுத்து ரூ.45 லட்சம் பறிப்பு: தாய், மகன் உட்பட 11 பேர் போக்சோவில் கைது
நள்ளிரவு சாதாரண உடையில் சோதனை செய்த பெண் ஐபிஎஸ்சை ஆபாசமாக பேசி கிண்டல் செய்த கும்பல்: 40 பேரை கைது செய்தது போலீஸ்
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஆபரேஷன்
‘இனி தப்பு செய்யாதவர்களுக்கும் ஜெயில்’ ரூ.500 செலுத்தி ஒரு நாள் சிறையில் இருக்கலாம்: தெலங்கானா சிறைத்துறை புதுத்திட்டம்