அதிகாரி சம்பத் குமாருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அதிகாரி சம்பத் குமாருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிகாரி பேசியதாக தோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

The post அதிகாரி சம்பத் குமாருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: