தமிழகம் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! Nov 24, 2023 கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக ஆட்சியர் ஷ்ரவன்குமார் தண்ணீர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 கிராமங்களைச் சேர்ந்த புதிய, பழைய பாசன வாய்க்கால் மூலம் 5493 ஏக்கர் பாசன வசதிபெறும். The post கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! appeared first on Dinakaran.
நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள் விற்பனை: நாட்டிலேயே முதலிடம், முந்தைய ஆண்டை விட 30% அதிகரிப்பு
ஒரு சங்கத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சவாலான விஷயம் திராவிட இயக்கத்துக்கும் வணிகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு: திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க 50வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தனியார் மின்சார பஸ்களுக்கு சாலை வரியில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு: ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்
கடந்த கால அரசியல் தெரியாமல் யாரோ எழுதி தரும் அறிக்கையை வெளியிடும் விஜய் ஒரு தற்குறி: காசி முத்துமாணிக்கம் காட்டம்
குடிமைத் தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்கள் இலக்குகளை எளிதில் ஈட்டி வெற்றி குவிக்கின்றனர்: துணை முதல்வர் பெருமிதம்
விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி: பிரேமலதா தலைமையில் நடந்த அமைதி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் பணி, கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை
அரையாண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் எதிரொலி சென்னையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம்: வழக்கத்தை விட அதிகமாக நிரம்பி வழிந்தது கூட்டம்