கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக ஆட்சியர் ஷ்ரவன்குமார் தண்ணீர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 கிராமங்களைச் சேர்ந்த புதிய, பழைய பாசன வாய்க்கால் மூலம் 5493 ஏக்கர் பாசன வசதிபெறும்.

The post கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: