தமிழகம் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! Nov 24, 2023 கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக ஆட்சியர் ஷ்ரவன்குமார் தண்ணீர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 கிராமங்களைச் சேர்ந்த புதிய, பழைய பாசன வாய்க்கால் மூலம் 5493 ஏக்கர் பாசன வசதிபெறும். The post கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! appeared first on Dinakaran.
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ரூ.4.30 கோடி சொத்து; வானதிக்கு ரூ.13 கோடி சொத்து 5 ஆண்டில் ரூ.4 கோடி அதிகரிப்பு
தேர்தல் ஆபீசில் திண்டுக்கல் சீனிவாசன் அலப்பறை நல்ல நேரம் முடிய போகுது… என் மனுவை முதலில் வாங்குங்க… அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
எடப்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தூக்கு: மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; சொத்துக்களை பறிமுதல் செய்து ரூ.1.2 கோடி இழப்பீடு தரவும் ஆணை
திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வருமான வரி வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரம் செய்ய முன்-சான்றளிப்பு பெற வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பணப்பட்டுவாடா என்ற ரகசிய தகவலின்படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சொந்தமான 10 இடங்களில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
5 ஆண்டு கால திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனைகளுக்காக தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள விருதுப் பட்டியல்