தமிழகம் சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் Sep 27, 2023 தடை அமலாக்க துறை போலீஸ் திருவந்தமலை தடை அமலாக்க போலீஸ் திருவந்தமலை மாவட்டம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 220 கேனில் இருந்த 7,700 லிட்டர் எரிச்சாராயம், கார், வேன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். The post சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் appeared first on Dinakaran.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!
மேட்டுப்பாளையம் அருகே வாகனம் கவிழ்ந்த விபத்தில் பிரவீன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 794 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்: 71 பேர் கைது
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது; திருவிழாவில் அனைத்து சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும் : ஐகோர்ட் கிளை கருத்து
திண்டுக்கல் சந்தையில் வெங்காய ஏற்றுமதி நிறுத்தம்: புதிதாக விதித்த 40% வரியை நீக்க ஒன்றிய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை