கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்..!!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களைக் கொண்டு இலங்கை கடற்படை தாக்கியதில் ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளனர்.

The post கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: