மேற்கு வங்கம் மாநிலத்தில் வடக்கு பெங்கால் பல்கலைக். வருகை தந்த ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு!

வெஸ்ட் பெங்கால்: மேற்கு வங்கம் மாநிலத்தில் வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கு எதிராக திரிணாமுல் சத்ர பரிஷத் உறுப்பினர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் கல்விச் சூழலுக்கு ஆளுநர் இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

The post மேற்கு வங்கம் மாநிலத்தில் வடக்கு பெங்கால் பல்கலைக். வருகை தந்த ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: