களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளதாக வனத்துறை தகவல்!!

நெல்லை: களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அரிசி கொம்பன் யானையின் உடல்நிலை, ன்னடமாட்டம் குறித்து வனத்துறை கண்காணித்து வருகிறது.

The post களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளதாக வனத்துறை தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: