வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

சென்னை: சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, வரும் ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் appeared first on Dinakaran.

Related Stories: