கொல்லப்பட்டவர்களில் எலைட் படையை சேர்ந்த 6 போலீசாரும் அடங்குவர். முந்தைய ஆண்டு நடைபெற்ற பல தாக்குதல்களை கருத்தில் கொண்டு, உள்ளூர் போலீசாருக்கு ஆதரவாக அப்பகுதியில்எலைட் போலீஸ் பிரிவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தினர். இரண்டரை மணி நேரத்திற்கும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பாகிஸ்தானில் பயங்கரம் தீவிரவாதிகள் தாக்குதல் 10 போலீஸ் பலி appeared first on Dinakaran.