புதுக்கோட்டை பெருங்களூரில் 8 செ.மீ. மழை பதிவு..!!

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அருப்புக்கோட்டை, திருமயம், கோவிலாங்குளத்தில் தலா 7 செ.மீ., ஜெயங்கொண்டம், திருச்சுழியில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.

The post புதுக்கோட்டை பெருங்களூரில் 8 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: