தேசப் பெருமைக்காகப் போராடுபவர்களை தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடவைத்துவிட்டோம்: கமல் ட்வீட்

சென்னை: மல்யுத்த விளையாட்டு வீரர்களின் போராட்டம் இன்று 1 மாதத்தை எட்டிவிட்டது. தேசப் பெருமைக்காகப் போராடுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடும்படி அவர்களை நிர்ப்பந்தித்துள்ளோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post தேசப் பெருமைக்காகப் போராடுபவர்களை தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடவைத்துவிட்டோம்: கமல் ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: