பழுதாகி நின்றிருந்த பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளியதால் வீடியோ பரவியதை அடுத்து பேருந்து ஓட்டுநர் பாபு, நடத்துநர் செல்வராஜ், எலக்ட்ரிஷன் கிருஷ்ணன், சூப்பர் வைசர் சுப்பிரமணியம் பிள்ளை ஆகிய 4 பேரை துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post நாகர்கோவில் அருகே பழுதாகி நின்றிருந்த அரசு பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
