மதுரையில் கணவன் இறந்த சோகத்தில் 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை!

மதுரை: மதுரை தனக்கன்குளம் பகுதியில் கணவன் இறந்த சோகத்தில் 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் கணவர் விவேக் என்பவர் இதய நோயால் உயிரிழந்த நிலையில் 2 வயது மகளுடன் ஷாலினி தற்கொலை செய்து கொண்டார்.

The post மதுரையில் கணவன் இறந்த சோகத்தில் 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை! appeared first on Dinakaran.

Related Stories: