சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி

சென்னை கோடம்பாக்கம் என்ஜிஓ காலனியில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். விஜயலட்சுமி என்பவரது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் பூ வியாபாரம் செய்யும் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

The post சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: