ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த பாம்பன் மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: