போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சான்றிதழ்கள் அச்சடித்து விற்ற வழக்கில் விசாரணை நடத்தி 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கடலூர் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

The post போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: