ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!!

சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: