இந்நிலையில் அதனை கண்டித்து மாற்று குடியிருப்பு, நிரந்த வேலை, புதிய நிலம் இழப்பீடு தொகையை வழங்க கோரி என்.எல்.சி. நிறுவனம், ஒன்றிய அரசையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் வீடுகளில் கருப்பு கொடி கட்ட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறை வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது போலீசார் உரிய நடவடிக்கை மற்றும் என்.எல்.சி. நிறுவனத்துடன் மதியம் 2 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
The post கடலூரில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.