அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

திருவாரூர்: திருவாரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். பைக்கில் 3 பேர் சென்று கொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தோருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: