இந்தியா அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு Aug 20, 2024 அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவால் தின மலர் டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் ஆக.27 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நோட்டீஸ்: ஈடி மனு தொடர்பாக பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகாரில் 75 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் மாறியது: உபி, தமிழ்நாட்டில் மிகவும் மோசம்
100 நாள் வேலை திட்டத்தை அழிப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்: உரிமைகளை காக்க ஒன்றிணைய சோனியா காந்தி அழைப்பு
வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
நிதித்துறை இணை அமைச்சர் உத்தரபிரதேச மாநில தலைவரானதால் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்? தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் வருவதால் பாஜகவில் பரபரப்பு
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை; அதிகார துஷ்பிரயோகம் பணபலத்தால் பாஜக வெற்றி: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு