பச்சையம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

தர்மபுரி, செப்.11: தர்மபுரி பச்சையம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழாவை யொட்டி நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. தர்மபுரி -சேலம் மெயின்ரோட்டில உள்ள பச்சையம்மன் கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி கடந்த 31ம் தேதி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. விழாக்குழு தலைவரும், பச்சமுத்து கல்வி குழுமத்தலைவருமான பாஸ்கர், துணைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டன

Related Stories: