பராமரிப்பு பணியால் நாளை ஒரு நாள் மட்டும் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை கிடையாது: நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல்: பராமரிப்பு பணியால் நாளை ஒரு நாள் மட்டும் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை கிடையாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. மின் இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: