செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ஆம் தேதி ஆஜராக உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரான நிலையில் நடிகை யாஷிகா மீதான பிடிவாரண்டை தளர்த்தியது செங்கல்பட்டு நீதிமன்றம்.

Related Stories: