மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம்

திருச்சிராப்பள்ளி: மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 229 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 22 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: