கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் சுவாதி ஆஜர்

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற கிளையில் போலீசார் படுத்தியுள்ளனர். கோகுலராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கின் முக்கியமாக கருதப்படுகிறது. போதிய பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: