நீர்வரத்து சீரானது: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராகியுள்ளது.

Related Stories: