தமிழகம் மேட்டுப்பாளையம் அருகே 4-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் Jun 06, 2022 மேட்டுபாளையம் கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 4-வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்துள்ளனர். வயநாட்டில் இருந்து உதகை மலைப்பாதை வழியாக வேனில் வந்தபோது நிகழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய அரசால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கஞ்சா விற்பனை செய்து கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்: எடப்பாடியுடன் இருக்கும் புகைப்படம் வைரல், அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பா?
டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பு தமிழக மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ஆளுநர்: டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை தமிழ் அமைப்புகள் முற்றுகை அறிவிப்பு கவர்னர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரம் உரிய அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்: கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: புயல் நகரும்போது தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்
குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த யூடியூபர் சங்கர் வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மனுவை மூன்றாவது நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் பரிந்துரை