பெங்களூருவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி சோதனை

பெங்களூரு: பெங்களூருவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: