இந்தியா ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேருக்கு கொரோனா Jul 24, 2021 ஆந்திரா அமராவதி: ஆந்திராவில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு