மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம்: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்தப்பின் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மத்திய  அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் எனவும் கூறினார்.

Related Stories: