தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியுறுத்தல்

கொழும்பு: தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மைத் தன்மை தெரியும் எனவும் கூறினார்.

Related Stories: