குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த இடத்திலுள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன என்று அந்த வளைகுடா நாட்டின் மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த இடத்திலுள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன என்று அந்த வளைகுடா நாட்டின் மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.