கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு !

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: