புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்பு

புதுச்சேரில்: புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்மநபர்கள் காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன் எம்.ஜி.ஆர்.சிலை முன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.

Related Stories: